🌻 இன்பம் தராத உறவுகளும் உண்டு.
🌻 அவர்கள் வாள் கொண்டு அழிக்கும் பகைவரை விட கொடுமையானவர்கள்.
🌻 உட்பகை உள்ளவருடன் வாழ்தல் சுடாத...
திருக்குறள்
🌻 வாழ்ந்து காட்டும் வழிகாட்டிகளை இகழாமல் இருப்பதே போற்றுவதிலும் முதன்மையானது.
🌻 கெட வேண்டும் என்றால் அவர்கள் சொல் கீழ்படியாமலும் அழிய வேண்டும்...
🌻 மனைவி மக்கள் மட்டுமே என வாழ்ந்தால் மாண்பு மிகுந்தவராக முடியாது.
🌻 மனைவியிடம் பணிவுடன் நடந்து நாணமற்று வாழலாம்.
🌻 மாறாக அவள் ஏவல்...
🌻 அன்புக்கு இணங்காமல் பொருளுக்கு இணங்கும் பெண்களின் ஆசை வார்த்தை அவமானத்தை தேடித்தரும்.
🌻 பிணத்துடன் உறவாடுவது போன்றது அவர்களுடன் உறவாடுவது.
🌻...
🌻 கள் மீது காதல் கொண்டவர் உறவை இழந்து சுய ஆற்றலையும் இழந்து முன் உதாரணமாக வாழும் சான்றோன் என்ற தகுதியையும் இழப்பார்....
You must be logged in to post a comment.