🌹 ஒருவர் நன்றாக வாழாததால் தான்,
🌹 அவருக்கு மற்றவர்கள் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லை.
🌹 அதனால் தான் உறவாக இருந்து வாழ விடாமல் தொந்தரவு அல்லது பிரச்சனை செய்கிறார்கள்.
🌹 பிரச்சனையை வரமாக்க வேண்டும்.
🌹 ஒரு கல் எவ்வளவு அடி வாங்குகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு சிற்பம் ஆகிவிடும்.
🌹 அப்படி உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளால் நீங்கள் உயர்ந்து விடவேண்டும்.
🌹 பிரச்சனையை படிக்கல்ளாக்கி மேலே செல்ல வேண்டும்.
🌹 பிரச்சனைகளைக் கொண்டே,
🌹 மேலும் நன்றாக இருப்பது எப்படி ?
🌹 மேலும் தேவைகளை சந்திப்பது எப்படி ?
🌹 மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?
என்று சிந்தித்து உயர்ந்து விட வேண்டும் .
QA 🔓PUBLIC VIDEO🔓 OCTOBER 2025
You must be logged in to post a comment.